தேவையானவை:
அவல் அரைமணி நேரம் ஊறிய பின் அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து குழைய வெந்ததும், சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து நன்றாக அவலுடன் சேர்த்து முதிர்ந்ததும் நெய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலப்பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்தான சிகப்பு அவல் சர்க்கரை பொங்கல் ரெடி..!
சிகப்பு அவல் - 1 கப்
முற்றிய தேங்காய் - 1
சர்க்கரை - 1 ½ கப்,
ஏலக்காய் - 5
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்
நெய் - 50 கிராம்
செய்முறை:
சிகப்பு அவலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பிசிறி மூடி வைக்கவும். (சிகப்பு அவல் கெட்டி அவலாக இருக்க வேண்டும்) தேங்காயை அரைத்து இரண்டு கப் பால் எடுக்கவும்.அவல் அரைமணி நேரம் ஊறிய பின் அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து குழைய வெந்ததும், சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து நன்றாக அவலுடன் சேர்த்து முதிர்ந்ததும் நெய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலப்பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்தான சிகப்பு அவல் சர்க்கரை பொங்கல் ரெடி..!
இனிப்பான ஆரம்பம்..! வருகை புரிகிறோம் சுவைக்க! நன்றி!!
பதிலளிநீக்குநன்றி உஷா அன்பரச!! Thanks for your help!
நீக்குஆஹா இதுவும் கேட்க்வே மிகவும் ருசியாக உள்ளது. பாராட்டுக்கள்.
நீக்கு