வியாழன், 23 ஜனவரி, 2014

முளைப்பயறு

முளைப்பயறு 


பயத்தம்பயறை  மூழ்கும்  வரைத்  தண்ணீரில்  போட்டு  எட்டுமணி  நேரம் 

ஊறவிடவும்.பின்பு  தண்ணீர்  வடித்து  வெள்ளைத்  துணியில்  கட்டித் 

தொங்கவிடவும். மறுநாள்  அவிழ்த்தால்  நன்கு  முளை  விட்டிருக்கும்.

இது  சத்து  மிகுந்தது. சர்க்கரை  நோயாளிகள்  அவசியம்  எடுத்துக் 

கொள்ள  வேண்டிய  உணவு  இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக