முளைப்பயறு
பயத்தம்பயறை மூழ்கும் வரைத் தண்ணீரில் போட்டு எட்டுமணி நேரம்
ஊறவிடவும்.பின்பு தண்ணீர் வடித்து வெள்ளைத் துணியில் கட்டித்
தொங்கவிடவும். மறுநாள் அவிழ்த்தால் நன்கு முளை விட்டிருக்கும்.
இது சத்து மிகுந்தது. சர்க்கரை நோயாளிகள் அவசியம் எடுத்துக்
கொள்ள வேண்டிய உணவு இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக